இவர் எந்த தேசத்தின் பாதுகாப்பு ஆலோசகர்? - பகுதி 3

இவர் எந்த தேசத்தின் பாதுகாப்பு ஆலோசகர்? - பகுதி 3

ஈழத
தமிழர்களினபாதுகாப்பஅரணாகததிகழுமதமிழீவிடுதலைபபுலிகளஇந்தியாவினஅச்சுறுத்தலாகககாட்டுமஇந்பாதுகாப்பஆலோசகருக்கசீனஎன்நட்பநாடா? அப்படி ஒரஊடுறுவலநடக்கவில்லஎன்றஇவரகூறி, அதனஅயலுறவஅமைச்சகமகூற, நாடசிரித்தது. எல்லையைககாக்குமஇராணுவத்திற்கல்லவதெரியுமஎவ்வளவதூரமஉள்ளவந்சீனனகோடபோட்டுவிட்டபோயுள்ளானஎன்று. இலங்கைபபிரச்சனையிலஅடுக்கடுக்காபொயகூறி, ஐக்கிமுற்போக்குககூட்டணி அரசையும், இந்திமக்களையுமஏமாற்றியதபோல, சீனஊடுறுவலையும‘நடக்கவஇல்லை’ என்றகூறி பூசி மொழிகிடபபார்த்தார், நடக்கவில்லை.

எல்லைபபிரச்சனைக்குததீர்வகாசீனாவுடன் 13 சுற்றுகளபேச்சுவார்த்தநடத்தி கண்பலனஇது. எல்லைபபிரச்சனைக்குததீர்வகாசீனதுணஅமைச்சரதாயபிங்குவாவுடனஇந்தியபபிரதிநிதியாகபபேச்சுவார்த்தநடத்தியதஇந்நாராயணன்தான். “13வதசுற்றுபபேச்சசுமூகமாநடந்தமுடிந்துள்ளது. நாங்களவரைபடங்களகையளித்துள்ளோம். அடுத்கட்பேச்சுவார்த்தையிலஅவர்கள் (சீனா) இறுதிததீர்வுக்காதிட்டத்தஅளிப்பார்கள், அதனமீதபேச்சுவார்த்தநடக்கும்” என்றகூறினார்.

ஆனாலபேச்சுவார்த்தமுடிந்தஒரவாரமகூஆகவில்லை, இந்தியாவதுண்டதுண்டாசிதறடிக்வேண்டு்மஎன்றசீஅரசஆதரவஇணையத்தளத்திலகட்டுரவந்தது.

இதுநாள்வரை, அருணாசலபபிரதேசத்தினஒரமாவட்டத்தை (தவாங்) மட்டுமகேட்டுககொண்டிருந்சீஅரசு, இப்போதஅருணாசபிரதேமாநிலமஎங்களுடையதஎன்றகேட்கிறது! அங்குள்மக்களதேர்தலிலவாக்களித்ததேர்வசெய்முதலமைச்சரஅதற்கமறுப்புததெரிவிக்கிறார். அந்மாநிலத்திலநிறைவேற்றப்படுமதிட்டத்திற்கஆசிமேம்பாட்டவங்கி கடனஅளிப்பதற்கஎதிர்ப்பதெரிவிக்கிறதசீஅரசு. 13 சுற்றுபபேச்சுவார்த்தநடத்தி எட்டி‘சுமூநிலை’ இவ்வளவுதான்!

இதுதான் 5 ஆண்டிற்கமேலாநமதநாட்டினதேபாதுகாப்பஆலோசகராஇருக்குமஎம்.ே.நாராயணின‘சாதனை’.

FILE
இந்திநாட்டிற்கஆதரவாஎன்றென்றுமதிகழ்ந்ஈழததமிழமக்களைககொன்றகுவிக்ராஜபக்சவிற்கஉதவி, அந்நாடஇன்றசீனத்தினவலிமையாகூட்டாளியாகிவிட்டது! இந்துமகசமுத்திரத்திலதனதவல்லா‌ண்மையநிலைநாட்அம்பா‌ந்தோட்டாவிலதுறைமுகமநிறுவி்க்கொள்சீனாவிற்கஇடமளித்துள்ளதசிறிலங்அரசு! இதனமூலமஇந்தியாவினதெனமுனகடலவழியிலதனதமேலாதிக்கத்தவலிமையாநிறுவப்போகிறதசீனா. இதனாலஅச்சமுற்இந்தியமாலததீவிலதனதகடற்படதளத்தநிறுவுமமுயற்சியிலஅவசஅவசரமாஈடுபட்டவருகிறது. இந்இராதந்திரபபிலிகளினசாமர்த்தியத்தாலசீனவலிமையாகாலபதித்துவிட்டது. விடுதலைபபுலிகளையும், ஈழததமிழமக்களகொன்றொழித்தஇந்தியகண்பலமஇதுதான்.

இந்திநிறுவனங்களசிலவற்றிற்கவணிவாய்ப்புகளகிடைத்ததைததவிர, இலங்கைக்காஅயலுறவுககொள்கையிலஇந்தியாவிற்கவேறென்கிடைத்தது? தமிழர்களவிரோதித்துககொண்டதுதானமிச்சம்!

தங்களுடைஇரகசியததிட்டங்களமறைத்துககொள்இவர்களஎப்போதுமஊதிவிடுமபுகைதானவிடுதலைபபுலிகளாலஅச்சுறுத்தலஎன்பது. இதுநாளவரஇவர்களமேற்கொண்இராதந்திரககூத்துக்களின‘பலன்களை’ இந்தியஅனுபவிக்குமகாலமநெருங்குகிறதஅப்போததெரியுமஇவர்களஎந்நாட்டினபாதுகாப்பஆலோசகர்களஎன்று.


நன்றி : வெப்துனியா

Posted by போவாஸ் | at 7:45 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails