இடைத்தேர்தல் கூத்து - அட்ரா சக்க அட்ரா சக்க


திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை அறிவிக்கும் நிலையில் பிரச்சாரத்தில் ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் தீவிரமாக உள்ளனர்.


இந்நிலையில் உடன்குடி ம.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. பிரமுகர்கள் அனிதாராதாகிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

உடன்குடி நகர தே.மு.தி.க. செயலாளர் தாமோதரன்,

துணை செயலாளர் ஏ.ஆர்.கமல்,
அவைதலைவர் உலகநாதன், 
ஒன்றிய துணை செயலாளர் தர்மராஜ், 
இளைஞரணி செயலாளர் சதீஷ் 
மற்றும் 
உடன்குடி பேரூராட்சி கவுன்சிலரும்
புதுமனை ம.தி.மு.க. கிளை கழக செயலாளருமான முகைதீன் அப்துல்காதர் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் இன்று தண்டுபத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தனர்.
---------------------------------------
தேர்தல் முடியும் முன் இன்னும் பலர் திமுகவில் ஐக்கியம் ஆவார்கள் என்று எண்ணுவோம். 

Posted by போவாஸ் | at 9:37 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails